ஜெயலலிதா மரணம்
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் என்ன நடந்தது என்பதைப் புலனாய்வு பத்திரிகையாளர் பரக்கத் அலி, ‘அப்போலோ முதல் ஆணையம் வரை’ என்ற தலைப்பில் திரில்லர் நாவலின் சுவாரசியத்தோடு எழுதியிருக்கிறார். இதை ஜெயலலிதா நினைவு நாளில் மின்னாங்காடி பதிப்பகம் வெளியிடுகிறது.
* ஜெயலலிதாவின் நோய்கள் முதல் இனிப்பை வாரி வழங்கியது வரை.
* டயபர் பயன்படுத்தியது முதல் ஆஞ்சியோவை தடுத்தது வரை.
* அப்போலோவில் வட்டமடித்த கழுகு முதல் சசிகலாவின் சதி வரை.
* ஆறுமுகசாமி ஆணையம் முதல் அதன் மீது வீசப்பட்ட அஸ்திரங்கள் வரை.
* ட்ராக்கியாஸ்டமி சிகிச்சை முதல் அப்போலோ சூழ்ச்சி வரை.
* வல்லவனின் தந்திரம் முதல் நரிகள் வஞ்சம் வரை.
என அனைத்தையும் விவரிக்கிறது நூல். நாற்காலி நுனிக்கு நகர்த்தும் இந்த விறுவிறு நூல் நாளை முதல் கிடைக்கும்

Reviews
There are no reviews yet.