Description
ச.தமிழ்ச்செல்வன்
சார்லி சாப்ளினின் நகையுணர்வையொத்த ஒரு மெல்லிய சரடு அழகிரிசாமியின் எல்லாக் கதைகளிலும் ஊடாடியிருப்பதைத் காணமுடியும்.அந்த நகைப்பின் அடியில் ஆழ்ந்த துக்கம் அல்லது சில சமயங்களில் கோபம் மறைந்திருந்து.வாசித்து முடித்தபின் வெளிப்பட்டு நம்மைத்தாக்கும்.நுட்பமான மனஉணர்வுகள்,குறிப்பாகப் பெண்கள்,குழந்தைகளின் மன உலகத்தை அவரளவுக்குத் துல்லியமாகவும் விரிவாகவும் படம்பிடித்த இன்னொருவரைத் காண்பதரிது.
ரூ150/-
Reviews
There are no reviews yet.