Description
சுந்தர ராமசாமி
’கூறியது கூறல்’, ‘போலச் செய்தல்’ இவையிரண்டையுமே மறுதலித்து மேலெழும் சுந்தர ராமசாமியின் படைப்பு உலகின் ஆகச் சிறந்த கதைகளின் தொகுப்பு இந்நூல்.
எழுத்தாளனின் “உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள்போல் பரவசம் ஊட்டக் கூடியது” என்று சு. ரா. எழுதினார். அந்த உள்ளொளியை நம்பி ஏற்றுச் செயல்பட்ட ஒரு படைப்பாளியின் மகத்தான கதையுலகம் இது.
சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ்
ரூ.275/-
Reviews
There are no reviews yet.