மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/ Export date: Sat Jul 27 18:17:16 2024 / +0000 GMT |
ரமண பகவானும் திருக்கோயில்களும்Price: ₹55.00 Product Categories: ஆன்மிகம், நூல்கள் வாங்க, விகடன் பதிப்பகம் Product Tags: ஆன்மிகம், பி.ஆர்.குமார், விகடன் பதிப்பகம்
Product Summaryபக்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்ற மகான் ரமண பகவான். பரம்பொருளின் சொரூபமாக விளங்கும் ‘திருச்சுழி வேங்கடராமன்' என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரமண மகரிஷி, ‘நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும். அதுவே ஆத்ம தரிசனம்' என்கிறார். சைவ நெறிகளைப் பறைசாற்றும் தலைசிறந்த கோயில்களின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அதனோடு ஸ்ரீ ரமணர் கொண்டுள்ள பிணைப்புகளையும், அங்கு அவருக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவங்களையும் அழகு தமிழில், எளிய நடையில் தொகுத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பி.ஆர்.குமார். பகவான் ரமணரின் ஆன்மிகப் பின்னணி தெரிந்த பெரும்பாலோருக்கு, அவருடைய அற்புத நிகழ்வுகளின் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற நிகழ்வுகளின் சாராம்சத்தை விளக்கியிருப்பதோடு சொல் எனும் செங்கல்லினால், பக்தி எனும் பரவசத்தை கலந்து அமைதியின் உருவமாகத் திகழும் ரமணருக்கு, ஒரு நூற்கோயிலைக் கட்டியிருக்கிறார் நூலாசிரியர். பகவான் ரமணர் அங்கிங்கில்லாதபடி எங்கும் நிறைந் Product Descriptionபி.ஆர்.குமார் பக்தியின் மூலம் முக்தியடைய விரும்பும் அனைத்து அன்பர்களுக்கும், இன்முகம் காட்டி நிறைவான அன்பு செலுத்தி, அவர்களை வழிநடத்திச் சென்ற மகான் ரமண பகவான். பரம்பொருளின் சொரூபமாக விளங்கும் ‘திருச்சுழி வேங்கடராமன்' என்று அழைக்கப்படும் ஸ்ரீ ரமண மகரிஷி, ‘நான் யார் என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வியே தேவையற்ற எண்ணங்களை எழவிடாமல், மனதை அடக்கும். அதுவே ஆத்ம தரிசனம்' என்கிறார். சைவ நெறிகளைப் பறைசாற்றும் தலைசிறந்த கோயில்களின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அதனோடு ஸ்ரீ ரமணர் கொண்டுள்ள பிணைப்புகளையும், அங்கு அவருக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவங்களையும் அழகு தமிழில், எளிய நடையில் தொகுத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பி.ஆர்.குமார். பகவான் ரமணரின் ஆன்மிகப் பின்னணி தெரிந்த பெரும்பாலோருக்கு, அவருடைய அற்புத நிகழ்வுகளின் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற நிகழ்வுகளின் சாராம்சத்தை விளக்கியிருப்பதோடு சொல் எனும் செங்கல்லினால், பக்தி எனும் பரவசத்தை கலந்து அமைதியின் உருவமாகத் திகழும் ரமணருக்கு, ஒரு நூற்கோயிலைக் கட்டியிருக்கிறார் நூலாசிரியர். பகவான் ரமணர் அங்கிங்கில்லாதபடி எங்கும் நிறைந் ரூ.55/- Product Attributes
|
Product added date: 2016-10-07 13:59:58 Product modified date: 2022-06-10 10:52:39 |
Export date: Sat Jul 27 18:17:16 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |