Description
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமியின் கவிதைக் காலத்தின் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. ‘ஜென்மத்தைப் பொருள்படுத்தும் ஒரு கவிதை’யைத் தேடும் மனதின் நம்பிக்கை அல்லது கவிதையை நம்பிக்கைக்குறியதாக்கும் வாழ்வின் சமிக்ஞை இந்தத் தொகுப்பு.
ரூ.60/-
Reviews
There are no reviews yet.