Description
யூமா வாசுகி
படிக்கத் தவறாதே தங்கமே!இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும்.இயற்கையின் பசுமையை,மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும்.மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும்.விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும்.வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி,படிக்கத் தவறாதே!
ரூ.90/-
Reviews
There are no reviews yet.