மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/ Export date: Sat Jul 27 17:16:03 2024 / +0000 GMT |
பெண் வன்முறையற்ற வாழ்வை நோக்கிPrice: ₹25.00 Product Categories: நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம், பெண்ணியம் Product Tags: உ.வாசுகி, பாரதி புத்தகாலயம், பெண்ணியம்
Product Summaryஇந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும் பொது ஒடுக்குமுறையோடு,சாதி,வர்க்கம்,பாலினம் ஆகிய3மட்டங்களில் பெண் ஒடுக்கப் படுகிறாள்.இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம்,நிலப்பிரபுத்துவம்,முதலாளித்துவம் முக்கிய காரணிகளாக அமைகின்றன.அனைத்து மட்டங்களிலும்,அவள் மீது வன்முறை பிரயோகிக்கப் படுகிறது.எனவே,வன்முறைக்கு எதிரான பொதுக் கருத்தும்,பொது கோபமும் உருவாக்கப் படுவதோடு,எதை நிலைநிறுத்த வன்முறை பயன்படுகிறதோ அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான உணர்வாகவும் அதை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.எவையெல்லாம் காரணிகளாக உள்ளனவோ,அவற்றைத் தகர்க்கவும் போராட வேண்டியிருக்கிறது. Product Descriptionஉ.வாசுகி இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும் பொது ஒடுக்குமுறையோடு,சாதி,வர்க்கம்,பாலினம் ஆகிய3மட்டங்களில் பெண் ஒடுக்கப் படுகிறாள்.இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம்,நிலப்பிரபுத்துவம்,முதலாளித்துவம் முக்கிய காரணிகளாக அமைகின்றன.அனைத்து மட்டங்களிலும்,அவள் மீது வன்முறை பிரயோகிக்கப் படுகிறது.எனவே,வன்முறைக்கு எதிரான பொதுக் கருத்தும்,பொது கோபமும் உருவாக்கப் படுவதோடு,எதை நிலைநிறுத்த வன்முறை பயன்படுகிறதோ அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான உணர்வாகவும் அதை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது.எவையெல்லாம் காரணிகளாக உள்ளனவோ,அவற்றைத் தகர்க்கவும் போராட வேண்டியிருக்கிறது. ரூ.25//- Product Attributes
|
Product added date: 2016-09-09 12:02:54 Product modified date: 2016-11-30 13:04:11 |
Export date: Sat Jul 27 17:16:03 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |