Description
பி. ஏ. கிருஷ்ணன்
தென் தமிழ்நாட்டில் வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை, படர்ந்து விரிகிறது இந்த நாவலில்.மரணத்தின் மடியிலும் மறதியின் இருளிலும் புதைந்துபோன தமது மூதாதையரின் வாழ்வைத் தோண்டி எடுக்கிறது அவர்களது தேடல்.
பி. ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், டி
ரூ.300/-
Reviews
There are no reviews yet.