மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Export date: Sat Jul 27 11:48:54 2024 / +0000 GMT ![]() |
பாரதியின் கடிதங்கள்![]() Price: ₹100.00 Product Categories: கடிதங்கள், காலச்சுவடு, நூல்கள் வாங்க Product Tags: கடிதங்கள், காலச்சுவடு, ரா.அ.பத்மநாபன்
Product Summaryகல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல் இறப்பதற்குக் கொஞ்ச் காலத்திற்கு முன்பு குத்தி கேசவ பிள்ளைக்கு எழுதிய கடிதம்வரை பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இது திலகர், மு.இராகவையங்கார், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டோனால்டு, பரலி ச.நெல்லையப்பர் முதலானவர்களுக்கு எழுதிய இக்கடித்தங்கள் நுட்பமான வாசிப்புக்கு உரியவை. பாரதி புதையல் திரட்டுகள், சித்திரபாரதி ஆகிய அருங்கொடைகளை வழங்கிய பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் ( 1917 ) அவர்களின் பெருமுயற்சியில் உருவான நூலின் செப்பமான இரண்டாம் பதிப்பு இது. Product Descriptionரா.அ.பத்மநாபன்கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல் இறப்பதற்குக் கொஞ்ச் காலத்திற்கு முன்பு குத்தி கேசவ பிள்ளைக்கு எழுதிய கடிதம்வரை பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இது திலகர், மு.இராகவையங்கார், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டோனால்டு, பரலி ச.நெல்லையப்பர் முதலானவர்களுக்கு எழுதிய இக்கடித்தங்கள் நுட்பமான வாசிப்புக்கு உரியவை. பாரதி புதையல் திரட்டுகள், சித்திரபாரதி ஆகிய அருங்கொடைகளை வழங்கிய பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன் ( 1917 ) அவர்களின் பெருமுயற்சியில் உருவான நூலின் செப்பமான இரண்டாம் பதிப்பு இது. ரூ.100/- Product Attributes
|
Product added date: 2016-10-19 15:41:06 Product modified date: 2016-12-04 12:19:44 |
Export date: Sat Jul 27 11:48:54 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |