Description
அ.உமர்பாரூக்
“உடலின் அடிப்படைத் தேவைகளை நான்காகப் பிரிக்கலாம்;பசி,தூக்கம்,தாகம்,ஓய்வு.மேற்கண்ட அடிப்படைத் தேவைகளை நாம் முறையோடு நிறைவேற்றினால் போதும்.இவற்றை முறையாக நிறைவேற்றுவது எப்படி?பசி என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதில் நான்கு கேள்விகள் நம்முன் நிற்கின்றன.எப்போது சாப்பிட வேண்டும்?எதைச் சாப்பிட வேண்டும்?எவ்வளவு சாப்பிட வேண்டும்?எப்படிச் சாப்பிட வேண்டும்?இக்கேள்விகளுக்கான விடைகள் நமக்கு தெரியும்.இந்த ஒவ்வொரு கேள்விகளுக்கான பதிலையும் ஆராய்கிறது இந்நூல்.”
ரூ.15/-
Reviews
There are no reviews yet.