மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:21:57 2024 / +0000 GMT |
சிலிர்ப்பு தேர்ந்தெடுத்த சிறுகதைகள்Price: ₹325.00 Product Categories: காலச்சுவடு, சிறுகதைகள், நாவல்கள், நூல்கள் வாங்க, வாழ்க்கை வரலாறு Product Tags: காலச்சுவடு, சிறுகதைகள், தி.ஜானகிராமன், நாவல்கள், வாழ்க்கை வரலாறு
Product Summaryஜானகிராமனின் தேர்ந்தெடுத்த 29 கதைகளின் தொகுப்பு நூல்
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி.ஜானகிராமன். ஆபூர்வமான அழுகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைதிருக்கிறார். சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர். Product Descriptionதி.ஜானகிராமன்ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த 29 கதைகளின் தொகுப்பு நூல் சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி.ஜானகிராமன். ஆபூர்வமான அழுகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைதிருக்கிறார். சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர். ரூ.325/- Product Attributes
|
Product added date: 2016-10-19 11:28:53 Product modified date: 2016-12-04 11:57:22 |
Export date: Sat Jul 27 18:21:57 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |