Description
எஸ்.பாலச்சந்திரன்
““…அவரைச் சந்தித்த இத்தாலியப் பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான ரோஸானா ரோஸான்டா,சலவை செய்யப்படாத மஞ்சளான முரட்டுத்துணி விரித்த கட்டிலிலிருந்தவாறு அவருடன் பேசிய ஆலெண்டே வயதானவராக,பதற்றம் மிக்கவராக வரப்போகும் இருண்ட காலத்தை முன்னுணர்ந்தவராகக் காட்சியளித்ததாகக் கூறுகிறார்.ஏழு மாதங்களுக்குப் பிறகு துப்பாக்கியின் அடிக்கட்டையால் சிதைக்கப்பட்ட முகத்துடன்,தோட்டாக்களால் சல்லடையாகத் துளைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் இதே கட்டிலின்மீதுதான் கிடந்தது.””
ரூ.20/-
Reviews
There are no reviews yet.