Description
வெ.ஜீவகுமார்
“பல நூற்றாண்டுகளுக்குச் சொந்தமாகி வாரி வழங்கிய காவிரி தம்மைச் சுற்றி வரும் சோக செய்திகளால் கெட்டி இறுக்கமாகி விட்டாள்.பாரம்பர்யமாக காவிரிமடியில் தலை சாய்த்து அமுதுண்டுவர்கள் தற்கொலை செய்து மடிகிறார்கள்.காவிரி கலங்குகிறாள்.காவிரியின் கரைகளில் நீதிகேட்டு கண்ணகி நடந்தது ஒரு காலம்.இப்போது காவிரியே நீதிகேட்டு தெருவில் அலைகிறாள்.இப்போதும் நெல்லி மரத்தடியில் காவிரி ஊற்றாகத்தான் பிறப்பெடுத்து ஓடி வருகிறாள்.அதன் தண்ணீர் முன் போல் தேன் கனியாக இனிக்கவில்லை.கண்ணீரால் உப்பு கரிக்கிறது.காவிரி பிரச்சனை குறித்து பல நூற்றாண்டு அரசியலை இந்நூல் ஆராய்கிறது”
ரூ.30/-
Reviews
There are no reviews yet.