Description
வெ.மன்னார்
“வெ.மன்னார் ஆதிகால இந்திய சமூக அமைப்பிலிந்து,தொல் தமிழ்ச் சமூகத்திலிருந்தும்,தொல்காப்பியத்திலிருந்தும் ஆய்ந்து இந்நூலை எழுதியுள்ளார்.இதை வாசிக்கையில் நம் மூதாதையிரின் உலகத்துள் பிரவேசித்துத் திரும்பிய உணர்வு ஏற்படுகிறது.திருமணங்களைக் குறித்த இப்படியான ஆய்வு நூல் இத்தனை எளிமையாக அண்மையில் எழுதப்படவில்லை.”
ரூ.45/-
Reviews
There are no reviews yet.