Description
பி.பத்மநாபன்
சோவியத் யூனியன் இன்று இல்லை.ஆனால்,காலம் காலமாக ஒடுக்கப்பட்ட,சுரண்டப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் பெரும் ஆவேசத்துடன் நிகழ்த்திய புரட்சி அங்கே நடந்தது.அந்தப் புரட்சியின் கதையை,உலகின் முதலாவது கம்யூனிச நாட்டின் கதையை இந்நூல் குழந்தைகளுக்குச் சொல்கிறது.புரட்சியின் முக்கிய சம்பவங்களை சுருக்கமாகவும்,எளிதாகவும் விவரிக்கிறது.”
ரூ.25/-
Reviews
There are no reviews yet.