Description
ஓரான் பாமூக்
நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் ஞாபகக் புத்தகம் ‘இஸ்தான்புல்’.
தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைபற்றி நினைவுகூறும்இந்நூலில் பாமுக் தனது இளமை பருவத்தையும் திரும்பிப் பார்க்கிறார்.இளம்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வழர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதைநினைவுகூர்கிறார். ஓவியனாக விரும்பி எழுத்தாளனாக மாரிய பாமுக் இஸ்தான்புல்நகரத்தை தன் எழுத்துமூலம் அசாதாரணமான அருங்காட்சியாக மாற்றுகிறார்.
ஒரு நகரத்தின் கதை என்ற நிலையிலேயே ஓரான் பாமுக்கின் படைப்பாற்றல்மூலம்இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருக்கு முனையாகவும்மனிதர்களின் கதைக்களமகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது. தனதுநகரமான இஸ்தான்புல்லைப் பற்றிச் சொல்லும்போது அவர் பெருமிதம் கொள்கிறார்,நெகிழ்கிறார். தன்னுடைய கற்ப்பனைத்திறனுக்குச் செழுமையூட்டிய இஸ்தான்புல்லைஓரான் பாமுக் நினைவுகூரும் விதம் மிக இயல்பானது. அதே சமயம் மிகமிகஅசாதாரணமானது.
ரூ.375/-
Reviews
There are no reviews yet.