Description
ஆனந்த்
ஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’ .இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிக்கொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும்.புதிர்க்கதைகளை உற்ப்பத்தி செய்து ஈர்த்துச் செல்கின்றன சில .
ரூ.390/-
Reviews
There are no reviews yet.