மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 16:22:54 2024 / +0000 GMT |
இன்றில்லை எனினும்Price: ₹130.00 Product Categories: எஸ். ராமகிருஷ்ணன், கட்டுரைகள், டிஸ்கவரி புக் பேலஸ், நூல்கள் வாங்க Product Tags: எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரைகள், டிஸ்கவரி புக் பேலஸ்
Product Summaryஐம்பதுகளில் எழுத துவங்கிய ஜேகே தனக்கான விரிந்த வாசகஉலகைக் கொண்டிருந்தார். பத்மபூஷண் விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், அத்துடன் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ஞானபீடம் உள்ளிட்ட முக்கிய விருதுகள் பலவற்றை பெற்றிருக்கிறார், இப்படி தான் வாழும் காலத்திலே சகல கௌரவங்களையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரே படைப்பாளி ஜெயகாந்தன் மட்டுமே. அவரது மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கிய கட்டுரைகள் இந்ததொகுப்பில் இடம்பெற்றுள்ளன Product Descriptionஎஸ்.ராமகிருஷ்ணன்ஐம்பதுகளில் எழுத துவங்கிய ஜேகே தனக்கான விரிந்த வாசகஉலகைக் கொண்டிருந்தார். பத்மபூஷண் விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், அத்துடன் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ஞானபீடம் உள்ளிட்ட முக்கிய விருதுகள் பலவற்றை பெற்றிருக்கிறார், இப்படி தான் வாழும் காலத்திலே சகல கௌரவங்களையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரே படைப்பாளி ஜெயகாந்தன் மட்டுமே. அவரது மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கிய கட்டுரைகள் இந்ததொகுப்பில் இடம்பெற்றுள்ளன ரூ.130/- Product Attributes
|
Product added date: 2016-10-25 13:12:11 Product modified date: 2016-12-07 11:23:59 |
Export date: Sat Jul 27 16:22:54 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |