Description
பி.ராமமூர்த்தி
தேச விடுதலைப்போரில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே ஏகபோக உரிமை என்று இன்றும் சொல்லப்பட்டு வருகிறது.இந்தத் தேச விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்டுகளின் தியாகங்கள்,செயல்பாடுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் மீது அபாண்டமாக பழி சுமத்தியதற்கு பதில்களும்,காங்கிரஸ் இழைத்த தவறுகள் ஆகியவைகளைப் பற்றி தோழர் பி.இராமமூர்த்தி இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
ரூ.35/-
Reviews
There are no reviews yet.