மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%86%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%88/ Export date: Sat Jul 27 12:44:49 2024 / +0000 GMT ![]() |
ஆகாயத் தாமரை![]() Price: ₹140.00 Product Categories: நற்றிணை, நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: அசோகமித்திரன், நற்றிணை, நாவல்
Product Descriptionஅசோகமித்திரன்
ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேகிதி மாலதி. அவன், தன் கஷ்ட காலத்தில் மாலதி ஏதாவது செய்வாள் என்று நினைக்கிறான். அவள் ஒன்றும் செய்யாமல் தன் வழியே சென்று விடுகிறாள். வாழ்க்கையில் யாரும் யாருக்கும் ஒன்றும் செய்துவிட முடியாது. தானே தன் வாழ்க்கையை அதன் வழியிலேயே வாழ்ந்தாக வேண்டும் என்ற பொதுவிதிதான் ஆகாயத் தாமரையை முன்னெடுத்துச் செல்கிறது. - சா. கந்தசாமி Product Attributes
|
Product added date: 2016-07-27 19:45:20 Product modified date: 2016-11-27 13:02:56 |
Export date: Sat Jul 27 12:44:49 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |