Description
இறையடியான்
கும்.வீரபத்ரப்பாவின் படைப்புகளில் மிகச் சிறந்த நாவலாகப் பேசப்பட்டு வருவது அரண்மனை.கன்னட நாவல் உலகின் போக்கையே இது மாற்றி அமத்தது எனச் சொன்னால் மிகையாகாது.புதுமையைக் கொண்டிருப்பினும் தனக்கே உரிய மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ளது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது.
ரூ.455/-
Reviews
There are no reviews yet.