Description
இராசேந்திர சோழன்
இந்து மதத்தையும் வேத சாத்திரங்களையும் ஒழித்தால்தான் சாதிகளை ஒழிக்க முடியும் என்கிற அம்பேத்கரின் கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது இந்நூல்.இந்து மதத்துக்கும் பிற மதங்களுக்குமான வேறுபாடுகளையும் இந்து மதத்தில் நிலவும் சனநாயக் தன்மைகளையும் விளக்கும் இந்நூல்,தலித் விடுதலை என்பது இந்து மதத்தை ஒழிப்பதோ அல்லது அதைவிட்டு வெளியேறுவதோ அல்ல.மாறாக இந்து மதத்தில் இருந்துகொண்டே போராடுவதுதான் என்பதையும் உறுதியாக நிறுவுகிறது.இத்துடன் சாதி ஒழிப்பு,தீண்டாமை ஒழிப்பு என்பதை வேறுபடுத்தி தீண்டாமை ஒழிப்புக்கே முன்னுரிமை தந்து அக்கொடுமையைக் களையக் கோருவதுடன் சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு நோக்கில் சமூக சமத்துவம் சார்ந்து விரிவான பல நலத் திட்டங்களையும் பரிந்துரைகளையும் முன் வைக்கிறது இந்நூல்
ரூ.120/-
Reviews
There are no reviews yet.