இளம் தோழர்களுக்கு

லெனின்-பகத்சிங் மார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்தான் அடிபடியில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும்,இளைஞர்கள் கற்றுத் தேற வேண்டும் என வலியூர்த்துக்கிறார். ரூ.20/-

தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள்

ச. தமிழ்ச் செல்வன் 1940களில் தஞ்சைத்தரணியில் விவசாயக்கூலிகாளன் தலித் மக்களலை அணி திரட்டி அவர்களின் பொருளாதார விடுதலைக்காக மட்டுமின்றிப் பண்பாட்டு விடுதலைக்காக போராடியது கம்யூனிஸ்ட் இயக்கம்.அரைப்படி நெல் கூலி உயர்வுக்காகவும் சாட்டையடி,சாணிப்பாலுக்குஎதிராகவும் போராடிய அதே நேரத்தில் தெருவில் செருப்புப்போட்டு நடக்கும் உரிமைக்காகவும் தோளில் துண்டு போடும் உரிமைக்காகவும் தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் முழுங்காலுக்கு மேலே சேலையைத்தூக்கிக் கட்ட வேண்டும் என்கிற வன்முறையை எதிர்த்துக் கெண்டைக்காலுக்கு சேலையை இறக்கிக்கட்ட அனுமதி கோருகிற முறையாலும் பல்வேறு பண்பாட்டு போராட்டங்களை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தியது வரலாறு. ரூ.10/-

தலைமை தாங்கும் வழிமுறைகள்

மாசேதுங் உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்ட தோழர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்வதில் கவனம் செலுத்துங்கள்.நாம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இங்கு வந்தினைத்திருக்கின்றோம்.நமது வேலைகளில் ஒரே கருத்துக் கொண்டவர்களுடன் கூட,ஒன்றுபட்டு வேலை செய்வதில் ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.நம்மில் சிலர் மிகக் கடுமையான தவறுகள் செய்தவர்கள்,அவர்களின்பால் நம்மிடம் குரோதமான பார்வை இருக்கக்கூடாது.அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். ரூ.15/-

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு

வே. மீனாட்சிசுந்தரம் அந்நிய முதலீடுதான் நவீன பொருளாதாரத்தின் அச்சாணி என்ற மூட நம்பிக்கையால் இந்திய தத்தளிப்பது வெளிப்படை.பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டாலர் இந்தியாவிற்குள் வருகிறது என்று கூறுகிறர்கள்.அதனால் வேளையில்லா திண்டாட்டம் போகவில்லை.மின்பஞ்சம் போகவில்லை.நீர்பஞ்சம் போகவில்லை.வறுமை சூருங்கவில்லை.பொருட்களின் விலையும் மலிவாகவில்லை.இந்தியாவில் எந்த தொழிலும் விவசாயமும் லாபமிட்ம் தொழிலாக இல்லை.உழைப்பாவர்களின் வாழ்வும் மேம்படவில்லை.விவசயியோ,தொழிலாளியோ,சில்லறை வர்த்தகரோ,சிறு தொழில் முனிவோரோ இருப்பதை காப்பாற்றும் பயத்தில் வாழ்வதை காண்கிறோம் ரூ.30/-

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை{எளிமையான சுருக்கம்}

இரா.ஜவஹர் மாமேதைகள் மார்க்கஸ்-எங்ககெல்ஸ் ஆகியோர் எழுதிய’கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’என்ற நூல் பற்றி,ளேநின் கூறினார். “இந்த நூல் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை அளிக்கிறது.பொருள் முதல் வாதம்,இயக்கவியல்,வர்க்க போராட்டச்சிந்தனை ஆகியவற்றை கொண்டது தான் இந்த புதிய உலக கண்ணோட்டம்.இதை,மாமேதைக்கு உரிய தெளிவொடும்,ஒளி வீசும் அறிவுக் கூர்மையொடும் இந்த நூல் அளிக்கிறது. “இந்த ஒரு சிறிய புத்தகமானது ஏராளமான பெரிய புத்தகங்களுக்குச் சமம். ரூ.20/-

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

தமிழில்:மு.சிவலிங்கம் 1847ல் கம்யூனிஸ்ட் லீக்கீற்காக பிரடெரிக் எங்ககெல்ஸ் அவர்கள் கேள்வி பதில் வடிவத்தில் கம்யூனிச சமூகம் குறித்த அடிப்படையானக் கோட்பாடுகளை விளக்கிய நூல்.முதன் முதலில்1914ஆம் ஆண்டு ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது.இன்றும் கம்யூனிச அடிப்படைகளைக் கற்று கொள்ள மிகவும் பொருத்தப்பாடுடன் திகழும் சிறுநூல். ரூ.25/-

கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது…

பி.ராமசந்திரன் “ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியல் சேருவது முக்கிய நிகழ்வாகவே காண வேண்டும்.அவருடைய சிந்தனையில் உலகத்தைப் பற்றி பெரிய மாறுதல்கள் ஏற்படுகின்றன.அவருடைய ஆற்றல்,மனதின் உறுதிப்பாடு போன்ற பல குணம்சங்களில் படிப்படியாக உயர்நிலை அடைந்து சமூக’பீர்க்ஞ்சி’கொண்ட மனிதனாகிறான்.”என்று அறிஞாகள் கூறுகின்றனர். ரூ.10/-

சே குவேரா விடுதலையும் சோசலிசமும்

தமிழில்:கமலாயன் சே குவேராவின் இந்தக் கட்டுரை காவியத்தன்மை வாய்ந்தவை.இவை ஒரு புரட்சி பார்வையை மட்த்திரு உலகின் மீது முன் வைக்கின்றன.அந்த உலகில் மானுடத்தின் ஒற்றுமையும்-புரிதலும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் மற்றும் சுரண்டல்த்துடைத்து அழிக்கும். ரூ.60/-