Description
கி.ராஜநாராயணன்
கதைமாந்தர்களில் ஒருவர் நூலுக்குள்ளிருந்து வெளியேறி கோபல்ல கிராமத்தை
வாசிக்க நேர்ந்தால் இந்த நூலின் ஒரு வரியும் ஒரு அம்சமும் அவருக்குப் புரியாமல் போகாது.
வாசிப்பவனின் தோள் மீது கை போட்டுக் கொண்டு இயல்பான குரலில் பேசும் எழுத்து இது.
எளிமையாகவும் நேரடியாகாவும் கதை சொல்வதால்,
மொழியின் அழகிலும் லாவகத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லை.
கி.ரா.90களில் ஆரம்பத்தில் தமிழில் வந்தறங்கிய சில இலக்கியக் கோட்பாடுகள்
முன்வைத்த வாசிப்பின் இன்பம், மையமற்ற எழுத்து, நேர்கோடில்லாத எழுத்து
போன்ற கருதுகோள்கள் இந்த நூலில் அதற்கு இருபது வருடங்களுக்கு முன்பே செயல்பட்டிருக்கின்றன.
முன்னுரையில் யுவன் சந்திரசேகர்
Reviews
There are no reviews yet.