Description
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி தன் கதையைப் பேசும்போதும் எழுதும்போதும் நட்பு சார்ந்த உரிமையோடு ஒருமையில் அழைக்கும் ஒரே நபர் கிருஷ்ணன் நம்பி. இந்நூல் நம்பியுடனான சு.ரா.வின் அனுபவங்களின் பதிவு. சுரா.வுக்கு நம்பிக்குமிடையே நிகழ்ந்த விநோதமான அறிமுகம், தங்களை முட்டிக்கொண்டிருந்த மனநெருக்கடிக்கு ஆறுதலாக ஒருவருக்கொருவர் மாறியது, அந்த உறவில் விழுந்த முடிச்சுகள், நம்பிக்கு சரளமாகக் கைவந்த ஹாஸ்யம், அவர் தமிழ் வாசகர்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மட்டும் அனுமதித்த அகால மரணம் போன்றவை இதில் பேசப்படுகின்றன.
ரூ.70/-
Reviews
There are no reviews yet.