Description
தமிழில்: கே. முரளிதரன், ஆ. திருநீலகண்டன்
நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார் புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என் .சட்டநாதன். உயர்சாதியினர்தான் படித்தவர்கள் என்றசூழ்நிலை நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சட்டநாதன், கல்வியைப் பெறுவதிலும் தகுந்த வேலையை அடைவதிலும் நத்தியபோராட்டமே இந்த நூல்.
ரூ.200/-
Reviews
There are no reviews yet.