Description
றஷ்மி
நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம் தள்ளி வைக்க நம்மிடம் இப்போது உள்ளன றஷ்மியின் கவிதைகள்.
அவருடைய இந்தத் தொகுப்பில் உள்ளவை காவியங்கள்; காவிய இலக்கியத்திற்குப் புது மெருகு சேர்ப்பவை. மொழியின் நுண் அழகும் மானுட வேட்கையும்
சிந்தனையும் கூடும் படைப்புகள் இவை. வரலாற்றுக்குச் சாட்சியாகக் கவிஞன் நிற்க மறுத்தாலும் தவிர்க்க முடியாமல் கவித்துவ சாட்சியாக மாறும் முரண்
நகையும் இந்தத் தொகுப்பில் இழையோடுகிறது.
— சேரன்.
‘போர்க் காட்சிகளுக்கும் அழித்தொழிப்பின் நாட்களுக்கும்’ இடையிலான் கைவிடப்பட்ட நிலத்து மாந்தரின் இருப்பை வேறுபட்ட குரலில் பேசும்
கவிதைகள் இவை. அச்சுறுத்தும் படிமங்களும் அதிரச் செய்யும் மொழியுமாக வாசகனைத் துன்புறுத்துகின்றன. பேசப்படாத
உண்மைகளை இனங்காணச் செய்கின்றன.
ரூ.80/-
Reviews
There are no reviews yet.