Description
எஸ்.நீலகண்டன்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை ஐரோப்பியாவில் முதலாலியம் பற்றிச் சிந்தித்த முக்கியச் சிந்தனையாளர்களின் கருத்துரைகளை வரலாற்று பின்னணியோடு இந்நூல் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது. எஸ்.நீலகண்டன் அவர்கள் பொருளியல் ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பல்லாண்டுக் காலம் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
ரூ.250/-
Reviews
There are no reviews yet.