Description
நாகரத்தினம் கிருஷ்ணா
“உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின் முடிவை காலம் வேறாகத் தீர்மானித்திருந்தது. தஞ்சையும் மதுரையும் பேசாப் பொருளை செஞ்சி பேசுமென்று தோன்றிற்று. வரலாற்றிற்கு முடிவுமில்லை.</p> <p> ஆரம்பமுமில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். இருவருமாக இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக நடத்திய மௌன உரையாடலை அதன் சம்மதமின்றி மொழிப்படுத்தியிருக்கிறேன்.
ரூ.160/-
Reviews
There are no reviews yet.