Description
தேவிகாபுரம் சிவா, devikapuram siva
என்ன இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?என்று1920களிலேயே கேள்வியை எழுப்பி,தன் வாழ்வையே அதற்கான விடையாக விட்டுச் சென்றவர் தான் மேக்நாட் சாகா, …..அனைத்துப் பிரிவினருமே’வசதியாக’மறந்துவிட்ட மாணிக்கத்தை,இந்திய அறிவியலின் முன்னோடியை,தமிழ் உலகத்திற்கு அறிமுகம் செய்யும் நூல்.சாகா முன்வைத்த வான் இயற்பியல்,அணுசக்தி,நிறமாலை இயல் போன்ற பல்வேறு அறிவியல் பிரிவுகள் தொடர்பான கருத்துக்கள் உருவாக இந்நூல் முன்னிட்கும்.
ரூ.230/-
Reviews
There are no reviews yet.