Description
பேரா.சந்திரா
வீரம் செறிந்த தெலுங்கானா போராட்டத்தில் பங்கேற்ற வீராங்கணைகளின் நேர்காணலின் சுருக்கமே இந்நூல். 12வீராங்கனைகளைப் பற்றி,அவர்கள் இயக்கத்திற்கு வந்த விதம்,அவர்களுடைய போராட்டம்,அவர்களை கட்சி வழிகாட்டிய விதம்,அவர்களுடைய சிறை வாழ்க்கை ஆகியவற்றை சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.
ரூ.20/-
Reviews
There are no reviews yet.