Description
எஸ்.அர்ஷியா
ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு,முறையாக,ஒழுங்குபடுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்கின்றனர்.குறிகொண்டு,திட்டநோக்குடைய கருதுதலுடன்,உளமார்ந்த உணர்வுப் போக்கில்,நிதானித்த முறையில்,அவர்கள் பாலஸ்தீனிய மக்களை அணுகுகின்றனர்.தற்கொலைப்படை என்பது கண்டிக்கத்தக்கதுதான்.ஆனால் அது,குறைகூற முடியாத அளவுக்கு நேரடியானதாக இருக்கின்றது.பல்லாண்டுகளாக,நெறியற்ற வழியில் நடத்தப்படுவதாலும்,அதிகாரமின்மையாலும்,நம்பிக்கையிழப்பின் மனக்கசப்பான முடிவினாலும்,உளப்பூர்வமான வகையில் உருப்பெற்றத் திட்டமாக அது இருக்கின்றது என்பது,எனது கருத்து.
ரூ.60/-
Reviews
There are no reviews yet.