Description
ம.காமுத்துரை
ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால்,தரை தட்டி நிற்கும் கப்பலாய்,ஆழம் புதைந்து கிடக்கும்.உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது.பாசத்திற்கும்,அன்பிற்கும்,பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை.இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்,ஏதாவது ஒரு புள்ளித் தேர்வு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
ரூ.150/-
Reviews
There are no reviews yet.