Description
பரீஸ் பொலெவோய்
இரண்டாம் உலகப்போரின் போது சோவியத் செஞ்சேனையின் விமானி அலெக்சேயி,தன்னுடைய அழுகிப்போன இரு கால்களுடன் பனி படர்ந்த காட்டில் தவழ்ந்து,ஊர்ந்து,நெடுந்தூரம் பயணித்து நாட்டைக் காக்கப் போராடும் ஒரு சாமானியனின் கதையே இந்நாவல்.
ரூ.120/-
Reviews
There are no reviews yet.