Description
தி.குழந்தைவேலு
“கிராமத்துச் சிறுதெய்வங்களான முனியையும்,அம்மனையும் வைத்துக்கொண்டு பகுத்தறிவு விளையாட்டு விளையாடியிருக்கிறார் நாவலாசிரியர்.வலியவர்களுக்குச் சாதகமாகவும் வறியவர்களுக்குப் பாதகமாகவும் உள்ள கடவுளினை அழிக்க வீறுகொண்டு எழும் சிகாமணி என்னும் கூத்துக்கலைஞனின் சன்னதம் முன்னால் ஒரு கடவுளின் துரோகம் தீர்க்கப்படுகின்றது.தெய்வங்கள் மீதான பாமர மக்களின் நம்பிக்கை குறித்த கேள்விகள் தனக்கான பதில்களை நாவலில் அழகாகத் தேடிக்கொள்கின்றன.”
ரூ.70/-
Reviews
There are no reviews yet.