Description
பாமயன்
இந்நூலில் வேளாண்மை எவ்வாறு நுட்பமாகச் சூறையாடப்படுகிறது?அதை மீட்க என்ன செய்ய வேண்டும்?என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.களப்பணியில் பெற்ற பட்டறியும்,சிக்கலின் வேர்களைக் கண்டறிய முனைந்ததும் இக்கட்டுரைகளுக்கான மூலப்பொருள்களாகும்.இதை வாசிப்பவர்கள் உழவர்களின் மீது சற்றேனும் பரிவும்,வேளாண்மையின் மீது ஓரளவு அக்றையும் கொள்வார்களேயானால் அதுவே இந்நூல் பெறும் பயணாகும்.
ரூ.70/-
Reviews
There are no reviews yet.