குமாரபுரம் இரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு

70.00

“உதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன.ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன.வெயில்,மறதியின் புதைசேறு,சோமையாவின் பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம்.இந்த22கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது. ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. “

Categories: , , Tags: , ,
   

Description

உதய்சங்கர்

“உதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன.ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன.வெயில்,மறதியின் புதைசேறு,சோமையாவின் பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம்.இந்த22கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது. ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. ”

ரூ.70/-

Additional information

Weight 0.121 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “குமாரபுரம் இரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு”

Your email address will not be published. Required fields are marked *