Description
பிருந்தா காரத்
இந்நூல்,நம்முடைய வரலாற்றில் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் வெளியிடப்படுகிறது.இந்தியா,முன்னெப்போதுமில்லாத பொருளாதார வளர்ச்சி கொண்ட ஒரு10ஆண்டு காலத்தை கண்டிருக்கிறது.ஆனால் இந்த வளர்ச்சி,பெருந்திரளான மக்களின் வறுமையையோ,வேலை இன்மையையோ,ஊட்டச்சத்துணவுக் குறைவையோ…..குறைப்பதற்கு இட்டுச் செல்லவில்லை.இந்நிலைமை பொருளாதார கொள்கை உருவாக்க முறையையும் இந்த வளர்ச்சிக்கான நிகழ்வுப்போக்குகளில் பெருந்திரளான மக்கள் எப்படி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் புரிந்து கொள்வது நமக்கு மிக முக்கியமானதாகும்.
ரூ.60/-
Reviews
There are no reviews yet.